502
சென்னை திருவல்லிக்கேணியில், துபாயிலிருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த நபரை, லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரைத் தேடி வர...

434
சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் தொடர்பாக குருவிகளிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்து சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ...

351
சென்னை விமான நிலையம் வழியாக கடந்த 2 மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், எந்த ஒரு அரசியல் கட்சியின் தலையீட்டும் இல்லாமல் சுதந்திரமாக விசாரணை நடந்துவருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெர...

420
அயன் படப்பாணியில் கேப்சூல் வடிவில் 360 கிராம் தங்கத்தை விழுங்கி கடத்தி வந்தவரை மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர். துபாயிலிருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளிட...

339
இலங்கையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 8 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தவரை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவினர் பாம்பனில் வைத்து கைது செய்தனர். தேடப்பட்டு வந்த...

547
இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் தமிழகத்துக்குக் கடத்திவரப்பட்ட நான்கரை கோடி ரூபாய் மதிப்புள்ள 7 கிலோ 700 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வ...

1848
சென்னை எம்.கே.பி. நகரில் உரிய ஆவணங்களின்றி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகையை இடுப்பில் கட்டி வந்த நபர் போலீசாரிடம் சிக்கினார். எம்.கே.பி. நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆட...



BIG STORY